ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உணவு மற்றும் பொது விநியோகத் துறை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் அரிசி ,கோதுமை ,துவரம், பருப்பு, உளுத்தம் பருப்பு ,தக்காளி மற்றும் காய்கறிகள் விலை உயர்வு விண்ணை தொடும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரும்பளவு பாதிப்படைந்துள்ளனர்.

எனினும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர்கள் சந்தைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்   கொள்முதல் செய்யப்பட்டு   நியாய விலைகள் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்களின் பயன்பாட்டிற்காக மாதம் பத்தாயிரம் மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், மேலும் இதற்கான   நடவடிக்கைகளை விரைந்து தலையிடுமாறு மத்திய அமைச்சர் பீயூஸ் கோயலுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

Related post

பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி  திறப்பு!

பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி திறப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தொழிற்சாலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொழிற்சாலையை 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்…
நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் நீலகரி வரையாடு திட்டத்தினை (12.10.2023) இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. தமிழ்நாட்டில் அழிந்து வரும் வனவிலங்குகளின் இனத்தை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடத்தை…
சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் 3. 10. 2023…