இஸ்ரோ- நாசா இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்தும் திட்டம்!

இஸ்ரோ- நாசா இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்தும் திட்டம்!

இந்தியாவின் இஸ்ரோ அமெரிக்காவின் நாசா இணைந்து புதிய செயற்கைக்கோள் ஒன்றினை விண்ணுக்குச் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு அதன் மூலம் பூமியின் கால வெப்பநிலை மாற்றங்கள், துருவப் பகுதிகள், கடலோரப் பகுதிகள் பற்றிய தகவல்கள், நிலநடுக்கம் , பேரிடர் போன்ற ஆபத்துகளில் இருந்து பூமியினைக் காப்பதற்காக தகவல் பரிமாற்றங்களைச்செய்ய (இஸ்ரோவும்- நாசா ) இணைந்து புதிய செயற்கை கோள் ஒன்றினை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.இந்தப்புதிய செயற்கைக்கோளுக்கு NASA-ISRO Synthetic Aperture Radar) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் இணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த புதிய செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தும் திட்டத்திற்காக ஜி எஸ் எல் வி விண்கலம் இந்தியாவின் உள்ள இஸ்ரோவில் தயாராகி வருகிறது.

Related post

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.. உலகளாவிய நாடுகளில் 320 மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் அடர்ந்த காடுகளில் வனப்பகுதிகளில்…
டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…