இந்திய ரயில்வே நிர்வாகம்-ரயில்வே ஓட்டுனர்களுக்கு அதிரடியான உத்தரவு!.

இந்திய ரயில்வே நிர்வாகம்-ரயில்வே ஓட்டுனர்களுக்கு அதிரடியான உத்தரவு!.

 இந்திய ரயில்வே நிர்வாகம்-ரயில்வே ஓட்டுனர்களுக்கு அதிரடியான உத்தரவு!.  இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வே ஓட்டுநர்களுக்கு  முன்னெச்சரிக்கை   நடவடிக்கைகளை உத்தரவாக அளித்துள்ளது. இந்திய ரயில் போக்குவரத்தினைப் பாதுகாப்பதற்காக ரயில்வே நிர்வாகம் பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  சென்ற வாரம் ஒரிசாவில் மூன்று ரயில்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மிகப் பெரியளவில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.

எனவே ரயில்வே நிர்வாகம் ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு முக்கிய முன்னெச்சரிக்கை எடுத்துள்ளது. அதன்படி ரயில் ஓட்டுநர்களுக்கு பணியில் உள்ள போது செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் ஓட்டுனரின் கவனம் மற்றும் இயக்கும் திறன் போன்றவை தொடர்ந்து சோதிக்கப்படும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

Related post

ரேஷன்  குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிரடி உத்தரவு!

ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிரடி உத்தரவு!

ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ரேஷன் அட்டைகளில் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு…
நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய- உணவு பாதுகாப்பு துறை உத்தரவு!

நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய- உணவு பாதுகாப்பு துறை உத்தரவு!

மிக்ஜாம் புயல் காரணமாக மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு மாவட்டங்களில் கொண்டு செல்லப்படும் நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் நலன் கருதி நிவாரணத்திற்கு வழங்கப்படும் உணவு…
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளன . புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர்.…