இந்தியாவில் பிப்ரவரி 9 முதல் பாரத் அரிசி அறிமுகம்!

இந்தியாவில் பிப்ரவரி 9  முதல் பாரத் அரிசி அறிமுகம்!

இந்தியாவில் பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் பாரத் அரிசியினை மத்திய அரசு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபகாலமாக அரிசியின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது .இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர் .எனவே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மானிய விலையில் அரிசியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது .அதன்படி ஒரு கிலோ பாரத் அரிசி ரூபாய் 29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்தப் பாரத் அரிசி மானிய விலை திட்டத்தினை மத்திய உணவு துறை அமைச்சர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலம் சில்லறை சந்தையில் மானிய விலையில் பாரத் அரிசியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து ஃப்ளிப்கார்ட் அமேசான் போன்றவைகளிலும் சி பாரத் அரிசி விற்பனை செய்யப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Related post

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினம்!

இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.. உலகளாவிய நாடுகளில் 320 மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் அடர்ந்த காடுகளில் வனப்பகுதிகளில்…
டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…