இந்தியாவில் ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் 212 இந்தியர்கள் வருகை

இந்தியாவில் ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் 212 இந்தியர்கள் வருகை

இஸ்ரேலில் வலுவான போர் மிக பயங்கரமாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதிப்படைந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய் ‘எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது .இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேல் பணிபுரியும், சுற்றுலாக்காக சென்றிருக்கும் இந்தியர்கள் மத்திய அரசால் மீட்டபட்டு வருகிறன்றனர். இதன் மூலம் 212 இந்தியர்கள் புதுடெல்லியில் விமான மூலம் வந்தடைந்துள்ளனர். இவர்களை மத்திய அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் வரவேற்றார்.இவர்களில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 

தற்போது தமிழ்நாட்டில் 7 பேர் அவர்களின் சொந்த ஊருக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இவர்களின் 14 பேர் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்தனர். இவர்களை சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியனும், திமுக கலா வீர சாமியும் வரவேற்றனர். மேலும் இஸ்ரோவில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

Related post

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள்  விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில்…
இஸ்ரேல் காசாவிற்கு நன்கொடை – எலான் மஸ்கின் அறிவிப்பு!

இஸ்ரேல் காசாவிற்கு நன்கொடை – எலான் மஸ்கின் அறிவிப்பு!

X வலைதளங்கள் விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் காசா நாட்டிற்கு வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஹாமஸ் – இஸ்ரேல் இடையே போர்…
ரயில்வே ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்…