ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி!

    இந்தியா மற்றும் நோபாளம்  இரு அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய தினம்(4.9.2023)நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படியே நேபாளம் அணி 230 ரன்கள் எடுத்து, இறுதியாக 48.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆட்டத்தை முடித்தது.  இந்திய அணியின் ஜடேஜா வீசிய சிறந்த பந்துவீச்சால் நேபாள அணி ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளில் வீழ்த்தப்பட்டனர்.

இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷூப்பான் கில் ஆட்டத்தினைத் தொடங்கினர். இதை தொடர்ந்து 2.1  ஓவர்களில் 17 ரன்கள் எடுத்த போது  மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டது.  இதன் பிறகு டக்வோர்த் விதிப்படி 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை நோக்கி விளையாடிய இந்திய அணி அசாதாரணமாக அடித்து 146 ரன்கள் அடித்து தூள் கிளப்பி   அபார வெற்றி  பெற்றுள்ளது.

Related post

டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிரதமர்…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது .இந்தப் போட்டியில் (தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகள்) மோதின. ரோகித் சர்மா தலைமையில் இந்திய…
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற…
உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!

உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார…

தென் கொரியாவில் பூசண் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் குரூப் 1 குரூப் 2 குரூப் 3 எனப் பிரிவுகளில்…