பொது மக்களுக்குத் தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை!

பொது மக்களுக்குத் தமிழக மின்சார  வாரியம் எச்சரிக்கை!

பொதுமக்களுக்குத் தமிழக மின்சார வாரியம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தனது மொபைல் போன்களில் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. இது போன்ற போலியான குறுஞ்செய்தி அனுப்புவதால் அதனுடைய இணைய லிங்க் கிள்க் செய்யக்கூடாது.அவ்வாறு செய்தால் உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம மோசடி செய்யப்படும்.

எனவே இந்தப்போலியான இமேஜ் போன்ற குறுஞ்செய்திகள் வந்தால் உடனே 1930 என்ற இலக்கண எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளது.

Related post

தமிழகத்தில் சீரான மின்சாரம்  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்  மீனா அறிவிப்பு!

தமிழகத்தில் சீரான மின்சாரம் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,திண்டுக்கல், ஈரோடு மற்றும் மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம், தங்கு தடையின்றி மின்சாரம் குறித்து ஆலோசனை தலைமைச் செயலாளர் முன்னிலையில்…
தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,…
தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும்  என எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை!

தமிழ்நாடு தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இதில் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை செய்தனர்.…