பைக் சாகசம் செய்பவர்களைச் சீர்திருத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை!

பைக் சாகசம்  செய்பவர்களைச் சீர்திருத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை!

பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞர்கள் இருவர் அதிவேகமாக பைக்கினை ஓட்டி சென்றதால் அங்கிருந்த வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு அச்சுறுத்தலாக அமைந்தது .இதன் காரணமாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இந்த விசாரணையில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பைக் சாகசங்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டும் என்றும் ,பைக் சாகசங்கள் செய்பவர்களையே குற்றவியல் வழக்குகளைத் தவிர்த்து அவர்களைச் சீர்திருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரையை வழங்கி உள்ளது.

Related post

பள்ளிக் குழந்தைகளுக்குத் தண்டனை வழங்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பள்ளிக் குழந்தைகளுக்குத் தண்டனை வழங்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

பள்ளிக் குழந்தைகளுக்குத் தண்டனை வழங்க கூடாது என்று NCPCR அமைப்பு ரூல்ஸ் கலை வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் பள்ளி குழந்தைகள் தவறு ஏதும்…