புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் –  தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

கிறிஸ்தவர்களின் பண்டிகையாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம்( மார்ச் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 30, 31 தேதிகளில் வார விடுமுறை நாட்களாக உள்ளதால் தமிழக அரசு போக்குவரத்தின் கழகத்தின் சார்பாக கூடுதல் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது .அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 300 பேருந்துகளும், சனிக்கிழமை 345 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன .

மேலும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related post

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏப்ரல் 17,18 ஆம் தேதிகளில் சென்னையில் தினசரி இயக்கப்படும்…
சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் ஏராளமானோர் கார்த்திகை மாதங்களில் வருவது வழக்கம். இந்நிலையில் சென்னை திருச்சி ,மதுரை, கடலூர் ,புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள்…
தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள்…

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 23 ,24…