புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அட்டை வழங்குவதற்கான பணி தொடக்கம்!

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அட்டை வழங்குவதற்கான பணி தொடக்கம்!

 தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தில் பயன் பெறுவதற்காக புதிய ரேஷன் கார்டுகளைப் பெற 45,509 விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை , மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை வழங்குதல் போன்ற காரணங்களால் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .

இந் நிலையில் புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்குப் புதிய அட்டைகளை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த 45,509 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.எனவேபுதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பத்தவர்களின் பொது விநியோக திட்டத்திலிருந்து தொலைபேசிகளில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டால் உடனடியாக ரேஷன் அலுவலகத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

1993 இல் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜென்டில்மேன் 2 படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 9தேதி) தொடங்கப்படுகிறது. ஜென்டில்மேன் திரைப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக  நடிக்க உள்ளார்.…
சிறப்பு ஒலிம்பிக் போட்டி ஜூன் 17 முதல் தொடக்கம் !

சிறப்பு ஒலிம்பிக் போட்டி ஜூன் 17 முதல் தொடக்கம் !

சிறப்பு ஒலிம்பிக் போட்டி  மிக விரைவில் தொடங்க இருக்கிறது. ஜெர்மனி நாட்டில் ஜூன் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சிறப்பு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.…