பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய அறிவிப்பு

பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய அறிவிப்பு

ஆதார் கார்டு போலவே பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது . இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்காக அபார் கார்டு வழங்கும் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பள்ளியில் சேரும்போதே (APAAR CARD) எண் வழங்கப்பட்டு உயர்கல்வியை மேற்கொள்ளும் வரை பயன்படுத்தப்படுகிறது.

இதனால் மாணவர்களின் மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட போலி சான்றிதழ்கள் , முக்கிய ஆவணங்கள் முறைகேடுகள் தவிர்க்கப்படுகின்றன. மாணவர்கள் கல்வி படிப்பை ,கல்லூரி படிப்பை முடித்தவுடன் நிறுவனத்திற்கு சேர்வதற்கு உரிய தரவுகளைப் பெறுவதற்காக அபார் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களுக்கும் தனது கருத்தினைத் தெரிவிக்கும் படி சுற்றறிக்கை ஒன்றினை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

Related post

பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டப்பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனை!

பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டப்பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனை!

 ஜூன் இரண்டாம் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந் நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் ஆலோசனையின் படி மாணவர்களுக்கான நலத்திட்டப்பொருட்களை வழங்குவது…
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள்  விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில்…
ரயில்வே ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்…