நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் நீலகரி வரையாடு திட்டத்தினை (12.10.2023) இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. தமிழ்நாட்டில் அழிந்து வரும் வனவிலங்குகளின் இனத்தை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடத்தை மேம்படுத்துவதற்காகவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 25. 14 கோடி மதிப்பீட்டில் நீலகிரி வரையாடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டம் ஒவ்வொரு வருடமும் ‘அக்டோபர் 7’ஆம் தேதி வரையாடு தினம் என்று கொண்டாடப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அரசு அதிகாரிகள் பங்கேற்று கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மேலும் பள்ளி மாணவர்களுக்காக நீலகிரி வரையாடு பற்றிய புத்தகங்களை தமிழக முதலமைச்சர் வழங்கினார்.

Related post

பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி  திறப்பு!

பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி திறப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தொழிற்சாலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொழிற்சாலையை 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்…
சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் 3. 10. 2023…
சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி நிவாரணம் குறித்து  முதலமைச்சர்  ஸ்டாலின் ஆய்வு:

சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி நிவாரணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி  நிவாரணம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனையை  மேற்கொண்டு நடத்தி வருகிறார்.  ஜூன் 12 தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்…