சீனாவில் கொரோனாவிற்கு பிறகு தற்போது நிமோனியா காய்ச்சல் குழந்தைகளிடையே அதிகளவில் பரவி வருகிறது . பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஏற்படுத்தும் நிமோனியா நோயால் நுரையீரல் பாதிப்படைகிறது. இதனால் நிம்மோனிய காய்ச்சல் உள்ளவர்கள் சுவாச பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.சீனாவில் பெய்ஜிங் மற்றும் லியோனிங் போன்ற இடங்களில் நிமோனியா காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவை அடுத்ததாக இந்தியா நிமோனியா காய்ச்சலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
மேலும் இந்தியாவில் நிமோனியா காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத் துறை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)