நவீன வசதிகள் கொண்ட 100 மஞ்சள் நிறப் பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

நவீன வசதிகள் கொண்ட 100 மஞ்சள் நிறப் பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

நவீன வசதிகள் கொண்ட 100 மஞ்சள் நிறப் பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னை தீவு திடலில் நவீன வசதிகள் கொண்ட 100 புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற அரசு பேருந்துகள் தமிழக முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1000 பேருந்துகளை வாங்கவும்,500 பேருந்துகளைப் புதுப்பிக்கும் பணியில் ரூபாய் 500 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் அரசு பேருந்துகள் புதிதாக சீரமைக்கப்பட்டு மஞ்சள் நிற வண்ணமாக மாற்றப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை, திருச்சி, கரூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களிலும் அரசு பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டு வருகிறது. புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல் கட்டமாக 100 பேருந்துகள் (ஆகஸ்ட் 11) வெள்ளிக்கிழமை இன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர்,சேகர்பாபு, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related post

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மாட்டோம் எனக் கர்நாடக அரசின் சித்தராமையா தெரிவித்துள்ளார்.தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி…
‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

தமிழக அரசு பொதுமக்களுக்குப் பலவித நலத்திட்டங்களை வகுத்து வருகிறது .இந் நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர்கள் பெண்கள் , காலை உணவுத் திட்டத்தில்…
100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79 . 28 லட்சம் தொழிலாளர்கள் பணி…