தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு !

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு !

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக்கண்காட்சியில் 8 ,9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவ -மாணவிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வேதியல், இயற்பியல் கணிதவியல், உயிரியல் பொறியியல், விண்வெளி ,பூமி, சுற்றுசூழல் போன்ற பாடங்களில் குறித்து கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி முதலில் மாவட்ட அளவில் டிசம்பர் 27ஆம் தேதி நடத்தப்பட்டு அதன் மூலம் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா, புதுச்சேரி போன்ற 6 மாநிலங்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான ஒரு தென்னிந்திய அறிவியல் கண்காட்சி வருகிற 2024 (ஜனவரி மாதம்) மூன்றாம் வாரத்தில் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

Related post

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் –  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் இந் நிலையில் வெயிலின்…
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளன . புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர்.…