தூத்துக்குடி மாவட்டமே பெய்த அதிகமான கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குறிஞ்சி நகர் பகுதியில் தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். தமிழக மற்ற முதலமைச்சருடன் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ,சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ,திருமதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
பிறகு தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உரிய முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்தார் .இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)