தீபாவளிக்கு புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி!

தீபாவளிக்கு புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி!

தமிழ்நாட்டில் (அக்டோபர் 31)ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் புதுச்சேரியில் (அக்டோபர் 31)ஆம் தேதி தீபாவளி அன்று 2 இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

தீபாவளி அன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8:00 மணி வரையும், பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் , மருத்துவமனைகள் கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்விக்கூடங்களில் சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Related post

தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட்  நிறுவனங்களில் தள்ளுபடி  சலுகைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட் நிறுவனங்களில் தள்ளுபடி சலுகைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு flipkart ,amazon போன்ற ஆன்லைன் நிறுவனங்களில் பல தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆடை வகைகள் உயர்தர ஆடை வகைகள், அலங்காரப் பொருட்கள் எலக்ட்ரான் சம்பந்தப்பட்ட…
தீபாவளி  பண்டிகையை   முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர  காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 13-ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள்…
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு  ஊக்குத்தொகையை  தமிழக அரசு வழங்குகிறது .

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்குத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்குகிறது.. கரும்பு விவசாயிகளுக்கான ரூபாய் 253.70 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.…