தமிழ்நாட்டில் முதன்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் அறிமுகம் !

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் அறிமுகம் !

ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் அறிமுகம்* தமிழ்நாட்டில் முதன்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்  தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போக்குவரத்து காவல்துறையானது சாலை விதிகளில் பல மாற்றங்களை கொண்டு வந்து பல திட்டங்களை மேற்கொண்டு பணியாற்றி வருகிறது. சென்னையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படுவது ,சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் , வாகன ஓட்டிகளின் வேகங்களைக் குறைப்பது ,  போன்ற  திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம்  சாலையில்  ஏற்படும் விபத்துகளைப் போக்குவரத்து காவல்துறை குறைத்துக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது  சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில்  சில இடங்களில் தொழில்நுட்ப வசதியுடன் 16 சிக்னல்களில் 25 ஆம்புலன்கள் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் அவசரகால ஆம்புலன்கள் வரும்பொழுது சிக்னல்களில் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றடையும். மேலும் வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டு வாகனங்களை இயக்கலாம். இதன் மூலம் விபத்துக்கள் குறைக்கப்படுகின்றன.. மேலும் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகத் திட்டத்தினை சென்னையில் 40 சிக்னல்களில் விரிவுபடுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Related post

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 தமிழ்நாட்டில் பெங்கால் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! தமிழ்நாட்டில் பெங்கால்…
சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின்…