தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் இயங்கும். விடுமுறை நாட்களான சனிக்கிழமை நாளை பள்ளிக்கு விடுமுறை கிடையாது , வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி  அதிரடியாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் (ஜூலை 15)ஆம் தேதி நாளை காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் கல்விக்காக தன்னை அர்ப்பணித்த காமராசர்,கல்வி கண் திறந்த காமராசரின் சிறப்புகளை மாணவர்கள் நினைவு  கூறும் வகையில் அவர்களிடையே பேச்சுப்போட்டி, ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் ,கல்வி கவிதை போட்டிகள் போன்றவற்றை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம்  நடத்தப்பட வேண்டும். இதற்காக மாணவர்களை ஊக்குவித்து, பரிசுகளை வழங்கப்பட வேண்டும் எனப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.

Related post

கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. கோவை வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில்…
தமிழ்நாட்டின் தமிழ்நாடு மனித உரிமைக்கான ஆணையத்தின் புதிய தலைவர்  நியமனம் !

தமிழ்நாட்டின் தமிழ்நாடு மனித உரிமைக்கான ஆணையத்தின் புதிய தலைவர் நியமனம் !

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவர் எஸ். மணிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பாஸ்கர் பதவி வகித்தார். தற்போது…
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல்கள்…