தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக பல குடியிருப்புகளை இன்று தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக பல குடியிருப்புகளை இன்று தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகளை பொதுமக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். என் எல் சி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடங்களுக்கான பட்டாவினை தமிழக முதலமைச்சர் இன்று வழங்கினார். இதைத்தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பாக பல கட்டிடங்களைத்‌ திறந்து வைத்தார்.

கூட்டுறவுத்துறை சார்பாக பல கிடங்குகள் மற்றும் புதிய வட்டாட்சியர் அலுவலகங்களைத் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் விவசாயிகளுக்காக இணையவழிச் சேவையின் மூலம் நில அளவுக்கான (F-Line Measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் தொடங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் வைக்கிறார்.

Related post

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…
கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் ஏப்ரல் 11 இன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களிடையே ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடைய சகோதரத்துவ மனப்பான்மை பரவ…