தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு!

 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்காக சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தபட்டுள்ளது

இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பள்ளி சேரும் வருகை 95 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related post

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படுகின்றன!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட்…

 தமிழகத்தில் 22,418 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போடுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஸ்மார்ட்…
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர்…

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக தரமான…
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆதார் எண் பதிவு நாளை முதல் துவக்கம்!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆதார் எண் பதிவு நாளை முதல் துவக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான ஆதாரப்பதிவு (பிப்ரவரி 23 ஆம் தேதி) நாளை முதல் துவங்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 37…