தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலின் எதிரொலியாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் தயார் நிலையில் இருக்கும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் பரவி வரும் நிமானியா காய்ச்சலின் எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ளிட்டு ஐந்து மாநிலங்களில் சுவாச பிரச்சனை நோயாளிகள் வருகை அதிகரித்தால் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகள் , மருத்துவர்கள் , மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related post

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,…
தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும்  என எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை!

தமிழ்நாடு தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இதில் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை செய்தனர்.…
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு -பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு -பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வைகை அணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து…