தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் –  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் இந் நிலையில் வெயிலின் தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாகவும்,ஜூன் 4-ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் அமைச்சருடன் தலைமை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந் நிலையில் வருகிற ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இதனால் பள்ளி மாணவ மாணவியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post

9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களுக்கு  E-  mail ID உருவாக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு E- mail ID…

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தனியார் துறை பள்ளிகளுக்கு இணையாக டிஜிட்டல் முறையில் பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம்…
காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை எமிஸ் இணைத்தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை எமிஸ் இணைத்தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்ற…

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும் எனப் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள்…
தேர்வு  முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தேர்வு முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பள்ளி தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந் நிலையில் 4 முதல் 9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 22,23 ஆம் தேதிகளில்…