தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 வயது வரையிலான மாணவர்களுக்காக வங்கிக்கணக்கு தொடக்கம்!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 வயது வரையிலான மாணவர்களுக்காக வங்கிக்கணக்கு தொடக்கம்!

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி இயக்குநர்கள் சார்பாக ” தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் மேற்படிப்பைப் படிக்கவும் மாணவர்களின் கல்விக்காக உதவி தொகையை வழங்கும் பொருட்டு வங்கிகளில் மாணவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட பல்வேறு முயற்சிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன எனவே இந் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துபள்ளிகளில் 10 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது..

Related post

பெற்றோர்களை இழந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு!

பெற்றோர்களை இழந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ரூபாய் 5 கோடி…

அரசு பள்ளிகளில் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில பெற்றோர்களை இழந்து பயிலும் மாணவர்களுக்காக தமிழக அரசுரூபாய் 5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது‌. அரசு மற்றும் அரசு…