சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி நிவாரணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு:

சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி நிவாரணம் குறித்து  முதலமைச்சர்  ஸ்டாலின் ஆய்வு:

சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி  நிவாரணம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனையை  மேற்கொண்டு நடத்தி வருகிறார்.  ஜூன் 12 தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவிலிருந்து மிக தாமாதமாக உரிய காலகட்டத்தில் திறந்து விடப்படாததால் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் விவசாய தொழில்களில் பயிர் சாகுபடிகள் சேதமடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கைகள்  விடுத்து வந்ததனர். இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வேளாண் துறை அரசு அதிகாரிகள் விவசாயிகளிடம் பரிந்துரைத்து ஆய்வினை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்காக விவசாயிகளின் நலன் கருதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் வேளாண் துறை அமைச்சர்கள், செயலாளர்கள், ஆணையர்கள்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதை குறித்து ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். இதற்கான  நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…
பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி  திறப்பு!

பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி திறப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தொழிற்சாலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொழிற்சாலையை 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்…
நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் நீலகரி வரையாடு திட்டத்தினை (12.10.2023) இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. தமிழ்நாட்டில் அழிந்து வரும் வனவிலங்குகளின் இனத்தை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடத்தை…