சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.வடகிழக்கு பருவமழையால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு வருகிறது. சென்னைக்கு நகர வாசிகளுக்காக குடிநீர் வழங்கும் ஏரியாக செம்பரபாக்கம் ஏரி அமைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 22 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 278 கனஅடியாக அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாக உள்ள நிலையில் ஏரியில் 3 118 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை மக்களுக்கு 104 கன அடி நீர் குடிநீராக வெளியேற்றப்படுகிறது.

Related post

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 1000கன அடி உபரி நீர்  வெளியேற்றம்!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 1000கன அடி உபரி நீர் வெளியேற்றம்!

வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட பல ஏரிகளில் நிரம்பி வருகின்றன.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி ,சோழவரம் ,புழல் ,கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில்…
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு! விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 27 முதல் ஜூலை 10 தேதி வரை நடைபெற உள்ளது.…