சென்னை எழும்பூரில் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு!

சென்னை எழும்பூரில் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு!

இந்தியாவில் பிரதமர் மோடி 51,000 இளைஞர்களுக்கு ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பணி நியமன ஆணையை காணொளி வாயிலாக இன்று வழங்கியுள்ளார். அதன்படி சென்னை எழும்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோஜ்கர் மேளா திட்டத்தினை (செப்டம்பர்26.2023) இன்று தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தின் மூலம் 533 தமிழர்களுக்கு மத்திய அரசின் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். தொடர்ந்து தமிழர்கள் அனைவரும் மத்திய அரசின் பணியில் அமர்வதற்காக தேர்வுகளை எழுதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார். 

இதைதொடர்ந்து நிர்மலா சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்ட 533 தமிழர்களுடன் கலந்துரையாடி” எந்தவித ஊரிலும் பணியாற்றுவதற்காக தமிழக மாணவர்களை எல்லா மொழி வகைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். மேலும் 533 தமிழர்களுக்கும் மத்திய அரசின் பணி நியமன ஆணைய வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டு நிர்மலா சீதாராமன் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.

Related post

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன்…

 டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 நாட்களும் நடைபெற உள்ளது. இந் நிலையில் மத்திய நிதி அமைச்சர்…
சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற…