சென்னையில் வாகனங்களுக்கான வேகவரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் அமல்!

சென்னையில் வாகனங்களுக்கான வேகவரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் அமல்!

சென்னையில் அனைத்து வாகனங்களுக்கான வேக வரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் நடைமுறை என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்ததுள்ளது. தற்போது சென்னையில் 6 லட்சத்திற்கு மேலாக வாகனங்கள் இயங்கக் கொண்டு வருகின்றனர். சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக வாகன ஓட்டிகளின் வேகங்களில் வரம்பு தமிழக போக்குவரத்து காவல்துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் நவம்பர் 4ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகம், இலகுரக வாகனங்களுக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்களுக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும், ஆட்டோ வாகனத்திற்கு பகல் நேரத்தில் 40 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்க வேண்டும் என்றும், சென்னை குடியிருப்பு பகுதிகளில் செல்லும் அனைத்து வாகனத்திற்கும் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்துள்ளது.

Related post

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 தமிழ்நாட்டில் பெங்கால் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! தமிழ்நாட்டில் பெங்கால்…
சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின்…