சென்னையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி !

சென்னையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி !

சென்னையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை!தக்காளியின் விலையேற்றம் காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பெரிய கருப்பன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டன. எனினும் தக்காளியின்  விளைச்சல்,  குறைவின் காரணமாக சில்லரை விற்பனை வியாபாரி கடைகளிலும் தக்காளியின் விலை 100, ரூபாயிலிருந்து 120, 130 என விலையேற்றமாக விற்கப்பட்டது. எனவே ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் பெரிய கருப்பன் நாளை முதல் சென்னையில் உள்ள 82 கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

அதன்படியே வட சென்னையில் 32 ரேஷன் கடைகளிலும், மத்திய சென்னையில் 25 ரேஷன் கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் மொத்தம் 82 நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் . மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சில ரேஷன் கடைகளில் பெரிய கருப்பன்  நாளை முதல் ரூ 60 கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என  அமைச்சர் பெரிய கருப்பன்  தெரிவித்தார்.

Related post

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 தமிழ்நாட்டில் பெங்கால் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! தமிழ்நாட்டில் பெங்கால்…
சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின்…