சென்னையில் இன்று ஜி 20 மாநாடு!

சென்னையில் இன்று ஜி 20 மாநாடு!

சென்னையில் இன்று ஜி 20 மாநாடு  நடைபெறுகிறது. ஜி 20 மாநாடு  பேரிடர் பாதுகாப்பு மாநாடு இன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஜூலை (24 ,25 ) என இரண்டு நாட்களாக நடைபெற உள்ளது. இந்த மாநாடுக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்தியா ,அமெரிக்கா ,ரஷ்யா உள்பட 20 நாடுகளின் இணைந்து ஜி 20 மாநாடு கூட்டத்தை நடத்தி வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள சோழா ஓட்டலில் இன்று ஜி20 கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை பொருளாதார  ஆலோசகர்,இங்கிலாந்து நிதித்துறை தலைமை பொருளாதார ஆலோசகர் போன்றோர் இணைந்து தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர்.

இந்த ஜி 20 மாநாடு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கல்வி ,நிதி, மகளிர் மேம்பாடு ஜி 20 மாநாடு குறித்து நடைபெற்று வருகிறது. மேலும் துரித முன்னெச்சரிக்கை, பேரிடர் கால  உட்கமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, பேரிடர் கால நிதி மேம்பாடு ஆகிய ஐந்து முக்கிய ஆலோசனை  மேற்கொண்டு  விவாதிக்கப்படுகின்றன.

Related post

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில்…
சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற…
சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதால்…