சென்னையில் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா!

சென்னையில் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா!

2024- 25 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் மேல்நிலை தேர்வுகளில் பன்னிரண்டாம் வகுப்பு 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1761 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

எனவே தமிழகத்தில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவ்விழாவில் தலைமை ஆசிரியர்களின் கருத்து கணிப்புக்கள் கேட்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என்றும்,தமிழ் பாடத்தில் 100% மதிப்பெண்கள் பெற்ற பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு சேர்ந்த 43 மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்  கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர் கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வித்உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஓய்வு பெற்ற ,உயிரிழந்த ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்கல்வி படிப்பிற்கு…
தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அனைத்து ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் குறைதீர்க்கும்…