கோவை மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி!

கோவை மாவட்டம் வ.உ.சி  மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி!

கோவை மாவட்டம் வ.உ.சி  மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி. கோவை மாவட்டம் வ.உ.சி  மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி ஜூலை 23ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் நாய்கள், கிளிகளைக் கொண்டு சாகசம் காட்ட படுகின்றன. தற்போது மிருகவதை சட்டம் மிகக்   கடுமையாக இருப்பதால் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் மிருகங்களைப் பயன்படுத்தும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் கோவையில் பிரபல பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சியில் நாய்களும் கிளிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு விலங்குகள், பறவைகளுக்கு சரியான உணவுகளும் வழங்கப்படாமல் துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக இந்தியா (PFCI) அமைப்பு நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது. எனவே மிருகவதை சட்டம் கீழ் பிரபல பாம்பே சர்க்கஸ் இரண்டு கிளைகளிலும் நிறுவனம் மற்றும் மேலாளர்  மீது வழக்கு   பதிவு செய்து விசாரணை தொடரப்பட்டுள்ளது.

Related post

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த…
11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டில்…
கோவையில் பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை- காவல்துறை விசாரணை!

கோவையில் பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை- காவல்துறை விசாரணை!

கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை துணை ஆணையர் சண்முகம் தலைமையில்…