கோவையில் அமைந்துள்ள ஈஷா மையம் பராமரிப்பு பணி!

கோவையில் அமைந்துள்ள ஈஷா மையம் பராமரிப்பு பணி!

கோவையில் அமைந்துள்ள ஈஷா மையம் பராமரிப்பு பணிக்காக (மே 30) இன்று மூடப்பட்டுள்ளது. கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலுடன் ஈசா யோக மையம் அமைந்துள்ளது. இங்கிருக்கும் தியான லிங்கத்தை மற்றும் ஆதியோகி சிலையை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் பல நாடுகளில் இருந்து வருகின்றனர்.

ஈஷா யோக  மையத்தில் மன  அமைதிக்காக யோகா கலைகள் கற்றுத் தரப்படுகின்றன.இங்கு மகா சிவராத்திரி மிக உற்சாகமாக நடைபெறும். இந்த வருடம் சிவராத்திரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். ஆண்டுதோறும் பராமரிப்பு பணிக்காக ஈஷா யோக மையம் வருடத்தில் ஒரு நாள் மூடப்படும். இந்த வருடம் (மே 30)இன்று மூடப்படுகிறது.  மே 31ஆம் தேதி வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

 

Related post

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த…
11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டில்…
கோவையில் பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை- காவல்துறை விசாரணை!

கோவையில் பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை- காவல்துறை விசாரணை!

கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை துணை ஆணையர் சண்முகம் தலைமையில்…