கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் நிலையம் பிரதமர் மோடி இன்று திறப்பு!

கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் நிலையம் பிரதமர் மோடி இன்று திறப்பு!

 இந்தியாவிலேயே முதன் முதலாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 6)புதன்கிழமை தேதி தொடங்கி வைத்துள்ளார். கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றங்கரையில் ஹவுரா பகுதியில் மிகப் பிரம்மாண்டமான நீருக்கடியிலான மெட்ரோ ரயில் நிலையச் சேவை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்த அண்டர் ரிவர் மெட்ரோ டன்னல் கட்டமைக்கப்பட்டுள்ளது.. இந்த நீருக்கடியிலான மெட்ரோ ரயிலின் சுரங்கப்பாதையின் நீளம் 10.8 கிமீ மற்றும் அகலம் 5.5 மீட்டர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தாவில் நகரப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபடுவதையும் கட்டுப்படுத்துவது குறைக்கப்படுகிறது. இது இந்திய நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வளர்ச்சியின் புதிய மைக்கலாக அமைந்துள்ளது.

Related post

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி…
பிரதமர் மோடியின் 3.0  திட்டம்!

பிரதமர் மோடியின் 3.0 திட்டம்!

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜூன் ஒன்பதாம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார் . இந் நிலையில் நரேந்திர மோடி 3.0 திட்டத்திற்கான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும்…
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பா ஜ க வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்…