உறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

உறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் உறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதை இறுதி சடங்கு நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 2007, 2008 ஆண்டு உறுப்பு தானம் செய்யும் திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்டது.தற்போது தமிழ்நாட்டில் பலர் இந்த தானத்தை முன்வந்து செய்து பலரது வாழ்க்கையில் ஒளிமயமாக்கியுள்ளனர்.

விபத்துக்களால் மூளை சாவு அடைந்த மனிதர்களின் குடும்பத்தின் உறவினர்களின் ஒப்புதல் வழங்கிய நிலையில் உறுப்புகளை மற்றவர்கள் வாழ்வதற்காக தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் .உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றிருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Related post

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…
கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் ஏப்ரல் 11 இன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களிடையே ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடைய சகோதரத்துவ மனப்பான்மை பரவ…