ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை காலபைரவர் கோயில் தை அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

ஈரோடு  மாவட்டம் அவல்பூந்துறை காலபைரவர் கோயில் தை அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ராட்டை சுற்றி பாளையத்தில் மிகப்பெரிய காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. சென்ற ஆண்டில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் சிறப்பு 39 அடி உயர பிரம்மாண்ட காலபைரவர் சிலை அமையப்பட்டுள்ளது. இக்கோயிலில் காலபைரவர் உடுக்கை, வேல், சூலம், அட்சய பாத்திரம் ,ஏந்தி 4 கைகளுடன் 39 அடி உயரத்தில் காலபைரவர் சிலையாக காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் வந்து வழிபட்டதால் பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் தை அமாவாசை முன்னிட்டு இன்று ஏராளமானார் பக்தர்கள் காலபைரவரை மனமுருகி வணங்கி வழிபட்டனர்.

Related post

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ஸ்ரீ மகா காலபைரவர் கோயில் சிறப்பு வழிபாடு இன்று நடைபெறுகிறது!

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ஸ்ரீ மகா காலபைரவர் கோயில் சிறப்பு வழிபாடு இன்று…

 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் தொம்பரம்பேடு கிராமத்தில் ஸ்ரீ மகா காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. தொம்பரம்பேடு ஸ்ரீ மகா காலபைரவர் கோயிலில் அஷ்டமி தேய்பிறை விழா ஒவ்வொரு மாதமும்…
தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு. தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகச் சிறப்பாக  நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் காவிரி…