இந்திய தேர்தல் ஆணையர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட்டை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது..

இந்திய தேர்தல் ஆணையர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ  கோல்டன் டிக்கெட்டை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது..

உலக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் பி சி சி ஐ வழங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 23ஆம் தேதி நாட்டின் தேசிய அடையாளமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய தேர்தல் ஆணையராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பி சி சி ஐ வரவிருக்கும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 கான தங்க பயண சீட்டை பாலிவுட் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு வழங்கியதை தொடர்ந்து ,ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கி கௌரவித்துள்ளது. இதனை பி சி சி ஐ செயலாளர் ஜெய்ஷா அதிகாரப்பூர்வமாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

Related post

மும்பை மாநகரில்  ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை திறப்பு!

மும்பை மாநகரில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை திறப்பு!

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் இந்திய அணியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…
சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை- 2300 ஏழை குழந்தைகளுக்கு  இலவச கல்வி!

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை- 2300 ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி!

உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை சார்பில் தன்  தந்தையின் நினைவாக 2300 ஏழை குழந்தைகளுக்கு  இலவச கல்வி வழங்கும் வகையில் புதிய பள்ளிக்கூடம்…