இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025 ஆண்டில் வெளியாகும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்திருந்தது.அதனபடி ஸ்கோடாவின் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களின் கார் வகைகளை இந்தியாவில் வெளியிடுவதில் உறுதியைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 2.0 எனும் திட்டத்தின் கீழ் ஸ்கோட நிறுவனம் முதலில் ஹோக்ஸ்வேகன் எனும் புதிய கார்களை உற்பத்தி செய்து அறிமுகம் செய்தது. தற்போது இந்தியாவில் ஸ்கோடா நிறுவனமானது ‘எங்களது மின்சார வாகங்களைத் தயாரிக்க வரும் 2027 ஆம் ஆண்டு தனது கார் வகைகளின் புதிய மாடல்களைக் கட்டமைக்க உள்ளோம்’என உறுதியினைத் தெரிவித்துள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல்களின் எலக்ட்ரிக் கார் வகைகளைக் கார் பிரியர்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

Related post

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…
உலகிலேயே பெண் விமானிகள் அதிகளவில் பணிபுரிவதில் இந்தியா முதலிடம்!

உலகிலேயே பெண் விமானிகள் அதிகளவில் பணிபுரிவதில் இந்தியா முதலிடம்!

உலகிலேயே விமானத்துறையில் அதிகளவில் சாதனை செய்யும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் 2020- 2024ஆண்டுக்குள் விமான போக்குவரத்து துறையில் பலவித முன்னேற்ற வளர்ச்சி…