இந்தியாவில் 2024-இல் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் அறிமுகம்!

இந்தியாவில் 2024-இல் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் அறிமுகம்!

இந்தியாவில் 2024 இல் TESLA நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகிறது. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் நடைபெறும் vibrant Gujarat உச்சி மாநாட்டில் டெஸ்லா நிறுவனம் பங்கேற்கயுள்ளது. இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா ,தமிழ்நாடு மாநிலங்களில் தனது தொழிற்சாலைகளை அமைத்து எலக்ட்ரானிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க 2 மில்லியன் டாலர் முதலீடு செய்யகிறது. மேலும் இந்த நிறுவனம் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் தொழிற்சாலைகளை அமைத்து டெல்ஸா எலக்ட்ரிக் கார் வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 2025 ஆண்டுக்குள் இந்திய மக்கள் பயன்பாட்டுக்காக TELSA எலெக்ட்ரிக் கார்களும் மிக விரைவாக அறிமுகமாகிறது.

Related post

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…
இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025…