இந்தியாவில் டிசம்பர் 7ஆம் தேதி படை வீரர்கள் நினைவாக கொடிநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் படைவீரர்களின் தியாகங்களையும் நினைவு போற்றும் விதமாக பல்வேறு மாநிலங்களில் நன்கொடைகள் வசூலிக்கப்படுகிறது. அவை உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் வீரர்களின் மறுவாழ்விற்காக உதவுகிறது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
கோவை மாநிலத்தில் இந்திய கொடி நாள் நினைவாக அதிகளவில் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டுள்ளன.மேலும் இந்த ஆயுதபடை தினத்தை முன்னிட்டு நாட்டின் துணிச்சல் மிக்க வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடியும் X வலைத்தளங்களில் மரியாதை செலுத்தியுள்ளார்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)