கடந்த 2020 ஆண்டில் நடிகை நயன்தாரா, ஊர்வசி மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகியோரின் அசத்தல் நடிப்பில்மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2
இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.. உலகளாவிய நாடுகளில் 320 மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் அடர்ந்த காடுகளில் வனப்பகுதிகளில் பழங்குடியினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
கோவையில் நான் புதல்வன் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்
தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 13ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக
மிருதன் 2 திரைப்படம் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கயுள்ளார். முன்னதாகவே 2016 ஆம் ஆண்டு மிருதன் திரைப்படம் வெளியாகி குழந்தைகள், இளைஞர்கள் என பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து 8 வருடம் பிறகு
கடந்த 10 ஆண்டுகளில் ஸ்மார்ட் போன் உபயோகத்தால் இந்தியாவில் 80 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக ஐநா பொது சபை தலைவர் டென்னிஸ் பிரான்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தால் அரசு மற்றும்
தமிழகத்தில் மாமதுரை விழா கொண்டாடப்பட உள்ளது.மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஆக 8-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மா மதுரை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவானது யங் இந்தியன் அமைப்பின் 150
சென்னை கோயம்பேடு ஆவடி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் விரிவாக்க பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து பாடி ,அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயில் வரையிலான வழித்தடங்கள்
கோவை மாவட்டத்தில் நேரு விளையாட்டு அரங்கத்தில் அக்னி வீரர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக
கேரளாவில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை என்ற இடத்தில் ஜூலை30-ஆம் தேதி இரவு 2 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.தொடர்ந்து சூர மலைப் பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு பல குடும்பங்களும் வீடுகளுடன்