கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல்! கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கூட்டம் அதிகமாக குவிந்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. எனவே பருவநிலை
சென்னையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை!தக்காளியின் விலையேற்றம் காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பெரிய கருப்பன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை
ஹனுமான் திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம்! ஹனுமான் திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்துள்ளார். ஹனுமான் திரைப்படம் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார். மேலும்
வண்டலூர் உயிரியல் பூங்காவின் சிங்கத்தைத் தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன். வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஷேரு 3 வயது குட்டி ஆண் சிங்கத்தைத் தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்கா என்று
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் திரைப்படத்தின் அப்டேட்! ஹரிஷ் கல்யாண் டீசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளான இன்று ‘டீசர்’ படக் குழு வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. டீசல் திரைப்படத்தில்
தமிழகத்தில் இன்று பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளியின் விலை ரூ 60 க்கு விற்கப்படுகிறது எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். வெயிலின் தாக்கம் காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டதும், வெளிமாநிலங்களில்
நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். வாடிவாசல் திரைப்படம் வெற்றிமாறன் இயக்க உள்ளார். இப்படத்தில் ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் வாடிவாசல் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. வாடிவாசல் திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு
நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்! நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலாம் படத்தினைக் கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கின்றார்கள்.
நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார்.( ஜூன் 22 )இன்று விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
சென்னையில் பகலில் 40 கிலோ மீட்டர், இரவில் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேலாக செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு வழக்கு பதிவு . சென்னையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனப் பெருநகர