ஹிட்லிஸ்ட் படத்தில் அதிரடி வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன்! மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக கௌதம் வாசுதேவ மேனன் காக்க காக்க ,வாரணம் ஆயிரம் மற்றும் வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
சுந்தர்.சி நடிக்கும் தலைநகரம் 2 படத்தின் அதிரடி கேங்ஸ்டர் போட்டோ வெளியீடு. சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஜூன் மாதம் வெளி வருவதாக உள்ளது. தலைநகரம் படத்தின் நீண்ட இடைவேளைக்குப்
வைட்டமின் சத்துக்கள் நிறைந்த ஊதா நிற ஆவின் பால் விற்பனை – இன்று துவக்கம். சென்னையில் ஆவின் பால் நிறுவனம் செறிவூட்டப் பட்ட வைட்டமின் (ஏ,டி) சத்துக்கள் நிறைந்த ஊதா நிற பால் பாக்கெட்டை
தமிழகத்தில்பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்று வரை நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 8.17 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் 29 மையங்களில் நடைபெற்றது. விடைத்தாள்
யானை கவுனி மேம்பாலம் புதுப்பித்தல் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. வடசென்னைக்கும் சென்னை சென்ட்ரலுக்கும் இடையேயான ‘யானை கவுனி’ மேம்பாலம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. யானை கவுனி 1933 ஆம் ஆண்டு கட்டப்பட்ட
ரஜினியின் லால் சலாம் அறிமுக போஸ்டர் வெளியீடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரஜினிகாந்தின் தற்போது ‘ஜெயிலர்’படத்தில் கதாநாயகனாகவும், ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தினை மண்டலோ படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
அஜித்தின் உலகப் பயணம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று தனது உலக சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தை முடித்தார். லடாக் உட்பட பல மாநிலங்களில் இருந்து அவரது புகைப்படங்கள் வைரலானது. எப்போதும்
பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ். விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இயக்கத்தில் இப்படம் வெளிவரவுள்ளது. காவியா தாபர், ராதாரவி, ஒய்.ஜி மகேந்திரன், ஜான் விஜய் மற்றும் யோகி
சதீஷ்கர் மாநிலத்தில் கோர விபத்து கார் மீது லாரி மோதி 11 பேர் உயிரிழந்து உள்ளனர். சதீஷ்கர் மாநிலம் சோராம் -பட்கான் கிராமத்தை சேர்ந்த 11 பேர் மார்கடோலோ கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில்