*விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு* விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ். ரத்தம் திரைப்படத்தினை சி.எஸ் அமுதன் இயக்குகிறார். இந்தத்
தமிழகத்தில் மாணவர்களின் மேற்படிப்பிற்காக ‘வங்கி கடன் முகாம்’ வருகிற (செப்டம்பர் 23ஆம் தேதி )நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் கல்வி நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், அனைத்து வங்கி மேலாளர்கள், அனைத்து துணை
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ ஈசிஆர் சாலை பகுதியில் ஆதித்யா பேலஸில் (செப்டெம்பர் 10தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது ஈசிஆர் பகுதியில் சாலை போக்குவரத்து ஏற்பட்டது .இதனால் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
சென்னை மாநகரத்தில் ‘மெட்ராஸ் ஐ’ எனும் கண் நோய் அதிகளவில் பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
‘புஷ்பா 2 ‘திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகி வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் சிறப்பாக நடித்தற்காக தேசிய விருது பெற்றார். இதை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் மீண்டும்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் காலாண்டுத்தேர்வு (செப்டம்பர் 15 முதல் 27தேதி வரை) நடைபெறுகிறது. 6 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு (செப்டெம்பர் 19ஆம் தேதி முதல்
நடிகர் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நடிகர் தளபதி விஜய் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். லியோ படத்தினை லோகேஷ்
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராசர் அரங்கத்தில் 67-ஆவது நடிகர் சங்கப்பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நடிகர் சங்கப் பொதுக் கூட்டத்தில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக் கலந்து தலைமை தாங்கினார்.
தமிழ்நாட்டில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ,வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் ‘சிறப்பு மிருக காட்சி சாலை’
தமிழ் மொழி இலக்கண திறனாய்வு தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவர்களிடையே தமிழ் மொழியினை மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கண திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. இத்தேர்வுகளில்