சென்னையில் அனைத்து வாகனங்களுக்கான வேக வரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் நடைமுறை என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்ததுள்ளது. தற்போது சென்னையில் 6 லட்சத்திற்கு மேலாக வாகனங்கள் இயங்கக் கொண்டு வருகின்றனர். சாலை விபத்துகளைத்
தமிழ்நாட்டில் விவசாயிகளும் நவம்பர் 15 – 18 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறுவறுத்தி உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அக்டோபர் 31ஆம்
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் இந்திய அணியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சோத்துப்பாறை அணையில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணியானது மேட்டூர் அணைக்கடுத்தபடியான மிக உயரமான பிரம்மாண்ட அணையாகும். பெரியகுளம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசானது
புதுச்சேரி மாநிலத்தில் 69 ஆவது விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி திடலில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி
கேரள மாநிலத்தில் கேரளா நாள் தினமாக நவம்பர் 1ஆம் தேதி இன்று கேரள பிறவி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் நிகழ்ச்சி கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் மிகச் சிறப்பாக இன்று
தமிழ்நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.. தமிழ்நாட்டில் மாஞ்சா நூலை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. காத்தாடி விடுவதற்காக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல்கள் கண்ணாடி
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஒன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 7 ரியாலிட்டி ஷோ விஜய் டிவியில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து தொழில் துறைகளிலும் பெண்களே சாதனை படைத்து வருகின்றனர் என்று MSME அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய பெண்கள் தொழில் செய்வதை ஊக்குவதற்காக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் எம் எஸ் எம் இ துணை
தமிழ்நாட்டில் அனைத்து ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் குறைதீர்க்கும் வகையில் இணையதளம் செயலி வெளியிடப்பட்டுள்ளது.