உலகளவில் வெறிநாய்கடி ரேபிஸ் நோய்க்கு 85 ,000 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ,ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெருக்களில் வெறிநாய் கடி
இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் என் சி ஆர் பகுதியில பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. டெல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தின் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது லைக்கா நிறுவனத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி திரைப்படத்திற்கான ஒப்பந்தம்
லண்டன் அருங்காட்சியிலிருந்து மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் ‘புலி நகம்’ என்ற ஆயுதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. 17 -ம் நூற்றாண்டின் 1659 ஆம் ஆண்டுகளில் மாமன்னராக வாழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி . இவர் மராட்டிய
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் சாதனை படைக்கும் படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 வருடத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற படமாக மலையாள திரைப்படம் 2018 தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் டிஸ்னி தீம் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் (செப்டம்பர் 26 ) நேற்றைய தினம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்படுத்துவதன் வகையில் ‘தமிழ்நாடு சுற்றுலாக்
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக 1000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு
நடிகர் ஜெயம்ரவி நடித்த இறைவன் திரைப்படத்தினை அகமத் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தனி ஒருவன் திரைப்படத்திற்கு அடுத்ததாக இறைவன் திரைப்படத்தில் ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளதால் சூப்பர்
ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படம் உலக திரையரங்களில் வெளியானது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி முக்கிய கதாபாத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் தீபிகா படுகோனே புதிய தோற்றத்திலும் நடித்துள்ளார்.
இந்த வருடம் 2023 நவம்பர் மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ‘பட்டாசு வெடிக்கும் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்காக 2 மணி நேரம்