இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. இதுவரை எந்த வித புயலும் ஏற்படவில்லை.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது . மேலும் கடலோர மாவட்டங்களில் கனமழையும்,
இந்திய முன்னாள் பிரதமர் வி பி சிங் சிலையைத் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் சமூக நீதி காவலரான விபி சிங் திருவுருவச் சிலையை இன்று தமிழக முதல்வர்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வைகை அணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. வைகை ஆற்றிலிருந்து மதுரை
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூபாய் ஒரு 1.08 கோடி மதிப்பீட்டில் செலவிடப்படுகிறது . இந்த புல்லட் ரயில் வழித்தடத்தை மத்திய, மாநில அரசுகள்
சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக ஜிவி பிரகாஷ் தனது செயல்களை வெளிப்படுத்தி வருகிறார். ஜிவி பிரகாஷ் திரையுலகில் ஒரு சிறந்த இசையமைப்பாளராக உள்ளார். எனினும் ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் போன்றவற்றிற்கு குரல் கொடுத்து சமூகத்தின்
பெரம்பலூர் மாவட்டத்தில் பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தொழிற்சாலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொழிற்சாலையை 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களின்
12-ஆம் வகுப்பில் பயாலஜி பிரிவு எடுக்காதவர்களும், நீட் தேர்வு எழுத முடியும் என்று தேசிய கொள்கையின் படி தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் எந்தவித இயற்பியல்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி வீழான் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சூர்யா சேதுபதி சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். லயோலா கல்லூரியில் பட்டம் படித்த சூர்யா சேதுபதி தற்போது
டெல்லியில் இன்று 90- ஆவது காவிரி மேலாண்மை குழுக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்த காவிரி மேலாண்மை குழு கூட்டத்தின் தலைவர் வினித் குப்தா தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் தமிழ்நாடு,
சென்னை அடையாறு பகுதியில் உள்ள பிரபல கிரவுன் பிளாசா ஹோட்டல் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 38 ஆண்டுகள் பழமையான இந்த ஓட்டலில் அரசியல் தலைவர்களின் சந்திப்பு,விளையாட்டு வீரர்களின் ஓய்விடம்,