நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் தனுஷ் 50ஆவது திரைப்படம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது . இந்தத் திரைப்படத்திற்குத் தலைப்பு இன்னும் தேர்வு
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக்கண்காட்சியில் 8 ,9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவ -மாணவிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . வேதியல், இயற்பியல் கணிதவியல்,
இந்தியாவில் முன்னாள் பிரதமர் சரண்சிங் அவர்களின் பிறந்தநாளை டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் சரண்சிங் 1979 ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்றார்.இவர் விவசாய தொழிலுக்காக கிராமப்புற மற்றும் விவசாய
தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாமல் 5.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரண உதவித்தொகை 6000 ரூபாய் 37 லட்ச குடும்பத்தினருக்கு ரேஷன் கடை மூலம்
கடந்த வருடம் சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்து 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும், இந்திய உளவாளியாகவும் தனது நடிப்புத்
சித்தா திரைப்பட இயக்குனருடன் நடிகர் விக்ரம் இணைந்துள்ளார்.தங்கலான் திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் விக்ரமின் சியான் 62 திரைப்படம் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தைச் சித்தா இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்குகிறார்.. இந்தத் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ்
தமிழகத்தில் கேரளா, கர்நாடகா போன்ற மாவட்டங்களில் ஜே என் 1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. தற்போது கேரளாவில் ஜேஎன்1 கொரோனா அதிகரித்துள்ளது. தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும்
தமிழகத்தில் பல இடங்களில் மின்சார சேமிப்பு மற்றும் மின்சார பாதுகாப்பு குறித்து பேரணி டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை ,திருமங்கலம், போன்ற இடங்களில் மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது
தமிழகத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட ஏழு ரயில் நிலையங்களுக்கு FSSAI நிறுவனம் விருதுகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள தெற்கு ரயில்வே நிலையங்களான சென்னை சென்ட்ரல் ரயில், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர் ,கும்பகோணம்,
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையானது இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட்