பொழுதுபோக்கு

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு
Read More

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி ஆர் ராகவன், எம் ஞானசேகர்
Read More

தனியார் வாகனங்களில ஸ்டிக்கர் ஒட்டுபவர்களுக்குக் கட்டுப்பாடு!

தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் ஒட்டுபவர்களுக்கு நபர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் வாகனங்களில் தலைமைச் செயலகம் டி என் இ பி, ஜிசிசி, காவல்துறை, முப்படை
Read More

பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். இவருடைய வயது( 69). சென்னை அடையாறில் வசித்து வந்தவர் உடல் நலக்குறைவால் நேற்றைய தினம் காலமானார். தமிழில் கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி
Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பீலிங்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் அனிருத்
Read More

சென்னை சென்ட்ரலில் வந்தே பாரத் சேவை தொடக்கம் !

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வந்தே பாரத் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை வாசிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், செங்கல்பட்டு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில்
Read More

95- ஆவதுகாவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம்!

டெல்லியில் 95-ஆவது காவிநீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம் ( ஏப்ரல் 30) நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் வினித் குப்தா தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழகம் சார்ந்த அதிகாரிகள்
Read More

பிளாஸ்டிக் பொருட்களை எடுத்த வர வேண்டாம் வண்டலூர் பூங்கா அறிவிப்பு !

சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் பல்வேறு வகையான வனவாழ் உயிரினங்கள் அனைத்தும் பாதுகாப்பு பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த வனவாழ் உயிரினங்களைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வண்டலூர் பூங்காவிற்கு
Read More

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது !

நடிகர் பிரகாஷ்ராஜ் அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுவதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக தமிழகம் மற்றும் இந்திய அளவில் சாதனை படைத்து வருபவர்களுக்கு
Read More

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற தலைமை அதிகாரி ஜோதி ராமன்
Read More