தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் இந் நிலையில் வெயிலின் தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாகவும்,ஜூன் 4-ஆம்
உலகில் உள்ள பல நாடுகளில் KP2 வகை கொரோனா பரவி வருகிறது.சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையான கே.பி. 2 வகை வேகமாக அதிகளவில் பரவி வருகிறது. இதனால், சிங்கப்பூரில்
தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் 18-ஆம் தேதி கோவை மாநகரில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் தமிழத்தில் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில்
நடிகர் பிரபாஸ் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இத் திரைப்படத்தில் ராணா டகுபதி, கமலஹாசன், அமிதாபச்சன் போன்றோர் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் நாராயணன்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடை விழாவில் 61 ஆவது மலர்கண்காட்சியும், பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது தென் மாவட்டங்களான தென்காசி, நாமக்கல் ,கேரளா, கன்னியாகுமரி,
கன்னியாகுமரி ,தென்காசி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக நாளையும் ரெட் அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேலாக
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப் பள்ளியில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மே 12 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக் கூடைப்பந்து
தமிழக பள்ளிக் கல்வித்துறை மேலாண்மை தகவல் முகமை EMIS என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த
நடிகர் கவின் மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்.இத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில். ஆண்ட்ரியா சார்லி, ஷர்மா பாலசரவணன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தில்ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.ஆ டி
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோடை விடுமுறை என்பதால் தென்காசியில் உள்ள குற்றால மெயின் அருவி பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவிகளுக்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக்