கோவையில் ‘Intec 2024’ வர்த்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியானது கோவையில் ஜூன் 6ஆம் தேதா முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சியானது தைவான்,ஜெர்மனி ,அமெரிக்கா எனப் பல நாடுகளிலிருந்து முக்கிய
சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவு தேர்வில் இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகளை நேற்று (ஜூன்-5)
பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி இயக்குநர்கள் சார்பாக ” தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மேற்படிப்பைப் படிக்கவும்
நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சுங்க சாவடிகளில் சுமார் 600 சுங்க சாவடிகள் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் என இரண்டு
நடிகர் சூர்யா தனது 44 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார். மேலும் ஜெயராம் கருணாகரன் ,மலையாள நடிகர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை 9: 00 மணியளவில் தமிழக
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வரலாற்று சிறப்பு புகைப்படக் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் ,1934 ஆம் ஆண்டிலிருந்து அவர் பொதுமக்களுக்கும் தமிழுக்கும் செய்த தொண்டுகளையும்
உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில்1987 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு WHA40.38 தீர்மானத்தை நிறைவேற்றியது, ஏப்ரல் 7, 1988 ஐ “உலகப் புகைபிடிக்காத நாள்” என்று
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது .இந் நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய மோட்டார் வாகன திருத்த சட்டம்2019 படி 18 வயதுக்கு உட்பட்ட