தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப் பள்ளியில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மே 12 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக் கூடைப்பந்து
தமிழக பள்ளிக் கல்வித்துறை மேலாண்மை தகவல் முகமை EMIS என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த
நடிகர் கவின் மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்.இத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில். ஆண்ட்ரியா சார்லி, ஷர்மா பாலசரவணன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தில்ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.ஆ டி
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோடை விடுமுறை என்பதால் தென்காசியில் உள்ள குற்றால மெயின் அருவி பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவிகளுக்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61ஆவது மலர்க்கண்காட்சி (மே 17 இன்று முதல் மே 26 வரை) நடைபெறுகிறது. இந்த மலர்க்கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த கிளி, டெடி பியர், மயில், காய்கறி
2024- 25 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் மேல்நிலை தேர்வுகளில் பன்னிரண்டாம் வகுப்பு
பிரபல இயக்குநர் விக்ரமின் மகன் விஜய் கனிஷ்கா ஹிட்லிஸ்ட் திரைப்படத்தில் நடிக்கிறார். இத் திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார். ஹிட்லிஸ்ட் திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த்,
நடிகர் அஜித்குமார் ஆதி ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கண்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்து வருகிறார். விடாமுயற்சி
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் ‘சின்ன குற்றாலம்’ என்று அழைக்கப்படுகிறது. கோடை விடுமுறை நாட்களில் கும்பக்கரை அருவிக்குச் சுற்றுலாப் பயணிகள்
பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள்