பிரபுதேவாவின் முன்வாக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பிரபுதேவா, யோகி பாபு அர்ஜுன் வர்கீஸ், அர்ஜுன், அசோகன், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா போன்றோர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைபடம் ஏ ஆர் ரகுமான்
கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின்
பள்ளிக்கல்வித்துறை சார்பாக நேற்று தினம் ஐம்பெரும் விழா நடைபெற்றது . இந்த விழாவில் தமிழக முதலமைச்சரும் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுயிருந்தனர். இந்த விழாவில் பங்கேற்று பேசிய தமிழக
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு, விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சி ஜூன் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை காலை 10
தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள்,
டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜூன் ஒன்பதாம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார் . இந் நிலையில் நரேந்திர மோடி 3.0 திட்டத்திற்கான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 71 அமைச்சர்களின் இலாகாக்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
கோடை விடுமுறைக்குப் பின்பு ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து மாணவர்களுக்கான புத்தகங்கள், சீருடைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடக்க
நாடாளுமன்ற தேர்தலில் படி பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது .அதன்படி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி பதவியேற்கிறார். இதற்கான விழா டெல்லியில் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு. கள்ளக்குறிச்சியில் கல்வராயன் மலையில் பெரியார், மேகம் மற்றும் கவியம் போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன. கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் அனைவரும் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வது வழக்கம். தற்போது
சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் ,